Minggu, 15 Mei 2011

மார்க்கச் சொற்ப்பொழிவு :

மார்க்கச் சொற்ப்பொழிவு :

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  சேலம் மாவட்டம்  பச்சப்பட்டிக் கிளையில்  15 /5 /2011  அன்று ஞாயிற்றுக் கிழமை மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு பச்சப்பட்டி மர்கசில் மார்க்கச் சொற்ப்பொழிவு   நடைப்பெற்றது . இதில் தவ்ஹீது இஸ்லாமியக் கல்லூரி  (சேலம் மாவட்டம்) ஆசிரியர் லுக்மான்  அவர்கள் கொள்கை  உறுதி என்ற  தலைப்பில்    உரை ஆற்றினார். 


 

Senin, 09 Mei 2011

குர் ஆன் வகுப்பு



குர் ஆன் வகுப்பு:
சேலம் மாவட்டம் பச்சப்பட்டிக் கிளையில் 8/5/2011 அன்று  ஞாயிற்றுக் கிழமை  மாலை பச்சப்பட்டி மர்கசில்  மக்ரிப் தொழுகைக்கு பிறகு குர் ஆன் வகுப்பு நடைப்பெற்றது .இதில்  தவ்ஹீது  இஸ்லாமிய கல்லூரி சேலம்  ஆசிரியர் தாஹா அவர்கள் உரை ஆற்றினார்கள் .